வணக்கம்,
சில நாட்கள் முன்பு , மகா கவி சுப்ரமணிய பாரதியார் மற்றும் ஒளவையாரின் பாடல்களை படித்தேன் . அதில் சில பாடல்கள் என் ஆரம்ப பள்ளி நாட்களை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது .
தமிழ் வழி கல்வி பயின்றோரின் நினைவில் கண்டிப்பாக இந்த பாடல்கள் என்றென்றும் நிலைக்கும்.
நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெற இதோ சில பாடல்கள் கீழே ,
ஒளவையாரின் பாடல்கள்
மகா கவி சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
மீண்டும் சந்திப்போம்
நன்றி
இப்படிக்கு JP