வணக்கம்,
சில நாட்கள் முன்பு , மகா கவி சுப்ரமணிய பாரதியார் மற்றும் ஒளவையாரின் பாடல்களை படித்தேன் . அதில் சில பாடல்கள் என் ஆரம்ப பள்ளி நாட்களை என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது .
தமிழ் வழி கல்வி பயின்றோரின் நினைவில் கண்டிப்பாக இந்த பாடல்கள் என்றென்றும் நிலைக்கும்.
நான் பெற்ற மகிழ்ச்சியை நீங்களும் பெற இதோ சில பாடல்கள் கீழே ,
ஒளவையாரின் பாடல்கள்
மகா கவி சுப்ரமணிய பாரதியார் பாடல்கள்
மீண்டும் சந்திப்போம்
நன்றி
இப்படிக்கு JP
Showing posts with label Ebook. Show all posts
Showing posts with label Ebook. Show all posts
Saturday, August 1, 2009
Tuesday, July 28, 2009
Subscribe to:
Posts (Atom)