Wednesday, September 1, 2010

என்னவளே

உண்மை உரைத்தாய்
உணர்வோடு பழகினாய்
உடலோடு இணைந்தாய்
மூச்சாக நகர்கிறாய்
உயிரோடு கலந்தாய்
என்னுள் ஐக்கியம் ஆனாய்.


இப்படிக்கு,
உன்னிடம் என்னை இழந்த
நான்.

3 comments:

Post a Comment

உங்கள் விமர்சனம் எனக்கு மேலும் எழுத உற்சாக மூட்டும்...